Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொரோனா மரணம் தொடர்பில் வதந்திகளை பரப்பிய நபர் கைது

கொரோனா மரணம் தொடர்பில் வதந்திகளை பரப்பிய நபர் கைது

1 minutes read
கொரோனா வதந்தி பரப்பிய மூன்று பேர் கைது... கேரள சுகாதாரத்துறை அதிரடி! |  Kerala police arrested 3 over spreading fake news about corona

கொரோனா மரணம் தொடர்பில் சமூக ஊடகங்கள் ஊடாக வதந்திகளை பரப்பி வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக சிலர் வீதியிலேயே மரணிப்பதாக தெரிவித்து புகைப்படங்களை பதிவிட்டு போலியான தகவல்களை பரப்பியுள்ளார்.

இவ்வாறான வதந்திகளை பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

35 வயதுடைய கடுகண்ணாவ பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More