Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பயணத்தடையின் போதும் வீதி விபத்துக்களில் ஆறு பேர் உயிரிழப்பு

பயணத்தடையின் போதும் வீதி விபத்துக்களில் ஆறு பேர் உயிரிழப்பு

1 minutes read

பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள போதிலும் நாடு முழுவதும் இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் பதிவான வீதி விபத்துக்களில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்களில் உயிரிழந்தவர்களில் நால்வர் மோட்டார் சைக்கிள் சாரதிகள், ஏனைய இருவர் முச்சக்கர வண்டி சாரதிகள் என பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள காலத்திலும் வீதி விபத்துக்கள் இவ்வாறு அதிகரித்துள்ள நிலையில், சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More