பரந்தன் பழைய மாணவர் சங்கம் மற்றும் பரந்தன் பழைய மாணவர் சர்வதேச ஒன்றியம் சேர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்ட பசுமைத்திட்ட த்திற்கு இன்று யாழ்ப்பாணத்தை சேர்ந்த” கிறீன் லேயர்” நிறுவனம் எமது தன்னார்வ சேவையினை பாராட்டி எமது பசுமை திட்ட த்திற்கு “பசுமை புலவர்” என்னும் விருதினை வழங்கியுள்ளனர்..
இந்த விருதினை பரந்தன் இந்து பழைய மாணவர்கள் சார்பாக
பசுமைத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களான சிறி ரூபன் மற்றும் சிவனந்தராசா பெற்றுகொண்டனர்.
வானளாவ உயர்ந்து நிற்க்கும் மரங்களுக்கு பங்களிப்பு செய்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி சொல்லி இதுபோல் மேலும் எமது கிராமத்திற்கு பலதரப்பட்ட பங்களிப்புகளை எல்லோரும் சேர்ந்து செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.