0
வட மாகாணக் கல்வித் திணைக்களத்தின் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு யாழ் இந்து மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்றது.
அதிஉயர் பெறுபேற்றின் அடிப்படையில் 36 மாணவர்களும் 143 ஆசிரியர்களும் 55 அதிபர்களும் சிறப்புக் கௌரவம் பெற்றனர்.
வடமாகாண கல்விப் பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் திரு. S.M. சமன் பந்துலசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.