Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ், மாவட்ட போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் விசேட கலந்துரையாடல்!

யாழ், மாவட்ட போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் விசேட கலந்துரையாடல்!

1 minutes read

யாழ், மாவட்ட போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் விசேட கூட்டம் இன்று சாவகச்சேரியில் இடம்பெற்றது.

குறித்த விசேட கூட்டமானது மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் தலைமையில மாலை 3 மணி அளவில், யாழ் சாவகச்சேரி நலன்புரி மண்டபத்தில் இடம்பெற்றது.

வறுமைக்குட்பட்ட போராளிகளுக்கு தைப்பொங்கல் செலவாக முப்பதாயிரம் ரூபா பணம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இக்கூட்டத்தில் நகரசபையின் தவிசாளர், உப தவிசாளர்,மதகுருமார்,

ஓய்வு பெற்ற அதிபர் அருந்தவபாலன்,

வவுனியா மாவட்ட போராளிகள் நலன்புரி சங்கத்தின் தலைவர் அரவிந்தன் , கிளிநெளிச்சி மாவட்ட போராளிகள் நலன்புரி சங்கத்தின் தலைவர் அலன்,போராளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More