0
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு 622 சிறைக் கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் குறித்த 622 கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.