Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தேர்தலைப் பிற்போடும் சதிக்கு அரச அச்சகர் ஆதரவு?

தேர்தலைப் பிற்போடும் சதிக்கு அரச அச்சகர் ஆதரவு?

1 minutes read

உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிற்போடும் சூழ்ச்சிக்கு ஆதரவாக அரச அச்சகர் செயற்படுகின்றாரா என்ற சந்தேகம் தமக்கு எழுகின்றது என்று அரச அச்சக ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறுகையில்,

“தபால் மூலத்துக்கான 6 இலட்சம் வாக்குச்சீட்டுக்கள் என்பது மிகவும் குறைந்த தொகை. அரச அச்சகத்தில் காணப்படும் அச்சிடும் திறனுக்கு அமைய, ஒன்று அல்லது இரண்டு நாட்களில் அதனை அச்சிட முடியும்.

எனவே, அச்சிடும் பணிகளில் ஏன் தாமதம் ஏற்பட்டது எனத் தெரியவில்லை.

தேர்தலைப் பிற்போடும் சூழ்ச்சிக்கு ஆதரவாக அரச அச்சகர் செயற்படுகின்றாரா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது” – என்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More