Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தேர்தலை வலியுறுத்தும் மஹிந்த!

தேர்தலை வலியுறுத்தும் மஹிந்த!

0 minutes read

“உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.”

– இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More