Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கோட்டாபயவின் பிரத்தியேக செயலாளர் பதவி விலகினார்!

கோட்டாபயவின் பிரத்தியேக செயலாளர் பதவி விலகினார்!

0 minutes read

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய சுகீஸ்வர பண்டார அந்தப் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கோட்டாபய ராஜபக்க்ஷ ஆட்சிக்கு வருவதற்கு முன்னரும் சுகீஸ்வர பண்டார அவரது தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றினார்.

நிமல் லான்சா ஆரம்பித்துள்ள புதிய கூட்டணியில்  சுகீஸ்வர பண்டார இணையவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More