குமரன் பரபரப்பாக இருந்தான் நேரம் செல்ல செல்ல ஆபிஸ் வேலைகளை முடித்து எப்போது விமானநிலையத்திற்கு ஓடுவோம் என்று ஏக்கமாக இருந்தது அவனுக்கு,காரணம் அவனுடைய காதலி சிந்து ஆபிஸ் வேலையாக இரண்டு …
November 4, 2022
-
-
-
இலங்கைசெய்திகள்
முதுகெலும்புடன் செயற்பட வேண்டும் அரசு! – பேராயர் வலியுறுத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஅரசு முதுகெலும்புடன் செயற்பட வேண்டும் என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தினார். உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு நீர்கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே …
-
இலங்கைசெய்திகள்
வடக்கில் மோப்ப நாயின் துணையுடன் களமிறங்கிய பொலிஸ்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readபோதைப்பொருள் பாவனை மற்றும் விநியோகம் என்பவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கும் வவுனியா, நெளுக்குளம் பொலிஸார் மோப்ப நாயின் துணையுடன் விசேட சோதனை நடவடிக்கையை இன்று முன்னெடுத்தனர். வவுனியா, நெளுக்குளம் சந்திப் பகுதியில் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
ஈழ ஆதரவாளர் பேராசிரியர் க. நெடுஞ்செழியன் காலமானார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதிருச்சி மாவட்டம், அன்பில் அருகேயுள்ள படுகை கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பேராசிரியர் க. நெடுஞ்செழியன் (79) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். திருச்சியில் உள்ள தந்தை பெரியார் அரசுக் கல்லூரியில் …
-
விளையாட்டு
FIFA 2022 | கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readFIFA 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி வருகிற 21-ம் தேதி தொடங்கி 28 நாட்கள் வரை நடைபெறும். இதன் இறுதிப்போட்டி டிசம்பர் …
-
இலங்கைசெய்திகள்
சிறிதரனுக்கு அறிக்கை மூலம் பதில் வழங்கிய சர்வேஸ்வரன்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 3 minutes read“முடிவுகளை கொள்கை சார்ந்து எடுப்பதா? நபர் சார்ந்து எடுப்பதா?” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனிடம் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் துணைச்செயலாளர் …
-
பாடசாலைகளில் தற்போது நடைமுறையில் உள்ள ஆசிரியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்யப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். அரச சேவையின் கெளரவத்தை பேணும் வகையில் …
-
கொழும்பின் பிரபல்யமான பாடசாலையொன்றின் ஆசிரியர்கள் இரண்டு பேர் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மாணவர் ஒருவரை மிக மோசமாக தாக்கியதாக இரண்டு ஆசிரியர்கள் மீதும் குற்றம் …
-
இலங்கைசெய்திகள்
மீற்றர் வட்டிக்குப் பணம் பெற்ற யாழ். வர்த்தகர் தற்கொலை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகடன் தொல்லை காரணமாக வர்த்தகர் ஒருவர் உயிரை மாய்த்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 37 வயதான வர்த்தகராவார். அவர் யாழ்.நகரில் மீற்றர் வட்டிக்கு …