புத்தல, வெல்லவாய பகுதிகளில் இன்று முற்பகல் மீண்டும் சிறு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது என்று புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவீட்டு கருவியில் 3.3 …
February 22, 2023
-
-
தென் கொரியாவுக்கு சீனாவிலிருந்து வரும் பயணிகள் அடுத்த மாதம் முதல் கொவிட்-19 பரிசோதனை செய்யத் தேவையில்லை. இருப்பினும், அவர்கள் புறப்படுவதற்கு முன்னர் சோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என தென் கொரிய …
-
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பிறகும் 2 ஆயிரத்து 500 இற்கும் அதிகமான வேட்பாளர்கள் கொடுப்பனவு – வாகனம் – எரிபொருள் ஆகிய சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் …
-
உலகம்செய்திகள்
பிரேசில் வெள்ளம்; உயிரிழப்புகளின் எண்ணிக்கை 46ஆக உயர்வு
by இளவரசிby இளவரசி 1 minutes readபிரேசிலில் தென்கிழக்குப் பகுதியில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியோரைத் மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அங்கு ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 46 …
-
இந்தியாஉலகம்செய்திகள்தமிழ்நாடு
குடும்ப தலைவிக்கு ரூ.1000 வழங்கும் திட்டம்; தமிழ்நாட்டில் எப்போது நடைமுறைக்கு வரும்?
by இளவரசிby இளவரசி 0 minutes readஎதிர்வரும் மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் கூடவுள்ள தமிழக சட்டசபைக் கூட்டத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், …
-
இலண்டன்உலகம்செய்திகள்
லண்டன் Hornchurchஇல் மீண்டும் கத்திக்குத்து; இளைஞன் படுகாயம்
by இளவரசிby இளவரசி 1 minutes readகிழக்கு லண்டன், Hornchurchஇல் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் 18 வயது இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நியூ சிட்டி கல்லூரியில் இருந்து சில தொலைவிலுள்ள டெஸ்கோ எக்ஸ்பிரஸ் வெளியே வைத்து இன்று …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
ஜோ பைடனின் உக்ரேனுக்கான திடீர் விஜயம் சொல்லும் செய்தி என்ன?
by இளவரசிby இளவரசி 1 minutes readஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முன்னறிவிப்பில்லாத திடீர் பயணம் ஒன்றை நேற்று முன்தினம் (20) உக்ரேன் நாட்டுக்கு மேற்கொண்டிருந்தார். இதன்போது உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கியைச் சந்தித்து அவர் கலந்துரையாடியுள்ளார். …
-
இலங்கைசெய்திகள்
பிசாசுகள் போல் நடக்கின்றார்கள்! – எதிரணியினரை வெளுத்து வாங்கிய ரணில்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஎதிரணியினர் உள்ளவர்கள் சிலர் அதியுயர் சபையில் பிசாசுகள் போல் செயற்படுகின்றனர் என்று கடும் விசனம் வெளியிட்டார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி எதிரணி உறுப்பினர்கள் …
-
இலங்கைசெய்திகள்
பிரபாகரனின் புதிய படம் போலி எனத் தெரிவிப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது தற்போதைய படம் என அண்மையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் படம் உண்மையானது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையைச் சரி பார்க்கும் …
-
“உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.” – இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த …