Tuesday, April 30, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் ஈழ எழுத்தாளர்கள் இருவருக்கு தமுஎச விருதுகள்

ஈழ எழுத்தாளர்கள் இருவருக்கு தமுஎச விருதுகள்

1 minutes read


புகலிட தமிழ் எழுத்தின் மூத்த படைப்பாளி, இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் (லண்டன் 1995- சிறுகதைத் தொகுதி), மூத்த எழுத்தாளர் தாமரைச்செல்வி (உயிர்வாசம்- நாவல்) ஆகியோருக்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் விருதினை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கலை இலக்கிய விருதுகள் விழா – 2021 அறிவிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் ஜூன் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இணைய வழியாக விருது வழங்கல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More