Tuesday, April 30, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் செந்தமிழ் வளர்த்த செம்மல்கள் | வ.உ.சி, பாரதி | பன்னாட்டுக் கருத்தரங்கம்

செந்தமிழ் வளர்த்த செம்மல்கள் | வ.உ.சி, பாரதி | பன்னாட்டுக் கருத்தரங்கம்

1 minutes read

நாளைய தினம் 23 ஆம் திகதி – இரவு 8-30 மணிக்கு

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் ‘செந்தமிழ் வளர்த்த செம்மல்கள்-வ.உ.சி, பாரதி’ என்ற இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கத்தின்  நான்காம் (23.09.2021) நாள் நிகழ்வில் உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநர் முனைவர் தா.லலிதா அவர்கள் தலைமையேற்று உரையாற்றுகின்றார்.

அவுஸ்திரேலியா வாழ்  எழுத்தாளரும் ஊடகவியலாளருமான  லெ. முருகபூபதி   “  இலங்கையில் பாரதி  “ எனும் தலைப்பில் கருத்துரை வழங்கவுள்ளார்.  இந்திய – இலங்கை  நேரம்: பிற்பகல் 4.00  மணி.

அவுஸ்திரேலியா நேரம் இரவு 8-30 மணிக்கு  மெய்நிகர்  செயலி வழியே நடைபெறவுள்ள இக்கருத்தரங்கில் பங்கேற்க…
பதிவுப்படிவம்

https://tinyurl.com/2w8aw8a9


இணைப்பு

https://tinyurl.com/25u64t9y


கூட்ட அடையாள எண்:


203 717 1676
நுழைவுச்சொல்:  wts
அனைத்து அமர்வுகளிலும் பங்கேற்றுப் பின்னூட்டம் அளிப்பவர்களுக்கு  மின்சான்றிதழ் வழங்கப்படும். அனைவரும் வருக! அருந்தமிழ் பருக!

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More