3
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் 8 பேர், கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 6 பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகத்தின் சட்டத்துறை பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
ஏனைய இருவரும் திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.