2018 ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎஃப் படத்தில் நடித்து பிரபலமானவர் கன்னட நடிகர் யஷ். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் தற்போது கேஜிஎஃப்- 2 வெளியாகியுள்ளது. …
கனிமொழி
-
-
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு யாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கே.ஜி.எஃப் 2’ . முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் உருவாக்கி இருந்தார். இப்படத்தில் யாஷுடன் ஸ்ரீநிதி …
-
பிளாக் டீயில் ஃப்ளூரைடு இருப்பதால் பல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.– பிளாக் டீயில், ஆப்பிள்களில் இருக்கும் சத்துக்கள் இருக்கிறது. – பிளாக் டீ பாக்டீரியாவிடமிருந்து பாதுகாக்க உதவுகிறது மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பையும் பலப்படுத்துகிறது.– ஒரு கப் பிளாக் …
-
உங்களுக்கான ஆரோக்கிய குறிப்புகள்காலை வேளையில் 15 நிமிடம் சூரிய வெளிச்சம் படவேண்டும் என்று ஃபெமினா ஆரோக்கிய வல்லுனர்கள் வலியுறுத்து கின்றனர். இது வைட்டமின் டி உதவும். இந்த வைட்டமின் குறைபாடு …
-
முக்கிய பொருட்கள் 2 கேரட் பிரதான உணவு 1/2 வெள்ளரிக்காய் 1 ஆரஞ்சு 1/2 கப் சீனி 1 கப் நீர் கேரட்,வெள்ளரிக்காய்,ஆரஞ்சு பழங்களை சிறிது சிறிதாக நன்கு நறுக்கி …
-
வெயில் காலத்தில் சருமம் அதிகமாக வறட்சியடையும். சூரியக் கதிர்களின் தாக்கத்தால் கருமையாவதுடன் சன் டேன், சரும எரிச்சல் போன்றவை உண்டாகும். அதனால் வெயில் காலத்தில் சருமத்துக்குப் பயன்படுத்தும் பொருள்கள் நீர்ச்சத்து …
-
காரணம் : இந்நோய்க்கான காரணத்தை அறுதியிட்டு கூற முடியாது பருவமடைந்த பெண்கள் யாருக்கு வேண்டுமானாலும் இந்நோய் ஏற்படலாம். ஆனால் இதன் அறிகுறிகள் கருத்தரிக்கும் காலத்தில் தான் வெளியில் தெரிகிறது. மரபணு …
-
தர்மதுரை திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் ‘மாமனிதன்’. இந்த திரைப்படத்தை ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பாக யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். மேலும், …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பு பங்குச்சந்தை 5 நாட்களுக்கு மூடப்படுகிறது
by கனிமொழிby கனிமொழி 0 minutes read5 நாட்களுக்கு கொழும்பு பங்குச்சந்தையை தற்காலிகமாக மூடுமாறு பங்கு பரிவர்த்தனை மற்றும் பிணையங்கள் ஆணைக்குழு கொழும்பு பங்குச்சந்தைக்கு அறிவித்துள்ளது. இதன் பிரகாரம், 2022 ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் …
-
இலங்கைசெய்திகள்
மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு விடுத்துள்ள அறிவிப்பு
by கனிமொழிby கனிமொழி 0 minutes readபிரஜைகள் அமைதியாக ஒன்றுகூடுவதை சட்டவிரோத முறைமைகள் ஊடாக தடுக்க முயற்சிப்பது அடிப்படை உரிமை மீறல் என மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. அமைதியாக ஒன்றுகூடுவதற்கு பிரஜைகளுக்கு உள்ள உரிமை, …