Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொழும்பு பங்குச்சந்தை 5 நாட்களுக்கு மூடப்படுகிறது

கொழும்பு பங்குச்சந்தை 5 நாட்களுக்கு மூடப்படுகிறது

1 minutes read

5 நாட்களுக்கு கொழும்பு பங்குச்சந்தையை தற்காலிகமாக மூடுமாறு பங்கு பரிவர்த்தனை மற்றும் பிணையங்கள் ஆணைக்குழு கொழும்பு பங்குச்சந்தைக்கு அறிவித்துள்ளது.

இதன் பிரகாரம், 2022 ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 5 நாட்களுக்கு பங்குச்சந்தை தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More