May 28, 2023 5:15 pm

மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு விடுத்துள்ள அறிவிப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பிரஜைகள் அமைதியாக ஒன்றுகூடுவதை சட்டவிரோத முறைமைகள் ஊடாக தடுக்க முயற்சிப்பது அடிப்படை உரிமை மீறல் என மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.

அமைதியாக ஒன்றுகூடுவதற்கு பிரஜைகளுக்கு உள்ள உரிமை, அரசியலமைப்பு ஊடாக பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்