நிதியமைச்சின் புதிய திட்டம் 1000 சிசி எஞ்சின் அளவை விட குறைவான வாகனங்களுக்குறிய தயாரிப்பு வரி ஆகஸ்ட் மாதம் 01ம் திகதி முதல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அவ்வகையான …
News Editor Siva
-
-
இலங்கைசெய்திகள்
வாழ்வாதாரத்தை அழிக்கும் புதிய சந்தைக் கட்டடத் தொகுதி வேண்டாம் – சந்தை வர்த்தகர்கள்
by News Editor Siva 2 minutes readதங்களது வாழ்வாதாரத்தை அழிக்கும் புதிய மூன்று மாடி சந்தைக் கட்டடத் தொகுதி தேவையில்லை என்றும் மாறாக வர்த்தகர்களுக்கு ஏற்ற வகையில் கனகபுரம் மற்றும் ஏ9 பிரதான வீதியை நோக்கியபடி …
-
இலங்கைசெய்திகள்
மடு தேவாலயம் இலங்கையின் புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த அனுமதி!
by News Editor Siva 1 minutes readமன்னாரில் உள்ள மடு தேவாலயம் உள்ளிட்ட பகுதியை இலங்கையின் புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை …
-
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் இருதயக் கோளாறு காரணமாக இஸ்லாமாபாத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச …
-
உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான என்டநோவ் ADB 2540 என்ற விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். ஊழியர்கள் ஓய்வெடுப்பதற்காகவும் விமானத்திற்கு தேவையான எரிபொருளை …
-
ஐரோப்பாசெய்திகள்
நியூசிலாந்தில் உயர் கல்வி – போலி ஆவணத்துடன் இலங்கை மாணவர்கள்!
by News Editor Siva 1 minutes readநியூசிலாந் நாட்டிக்கு உயர் கல்விக்காக செல்லும் இலங்கை மாணவர்கள் போலி விபரங்கள் உள்ளடங்கிய விண்ணப்பங்களை சமர்பித்துள்ளதாக நியூசிலாந்தின் குடிவரவுத்துறை காரியாலயம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மும்பை நகரில் உள்ள நியூசிலாந்தின் …
-
தமிழ் சினிமாவில் கடும் பிசியான நாயகியாக மாறியிருக்கும் கீர்த்தி சுரேஷ் கதைக்கு தேவையாக இருந்தாலும் முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறினார். கீர்த்தி சுரேஷ் தற்போது, விஜய் …
-
அமெரிக்கவுடன் பேச்சிவார்த்தையின் பின்னர் நிறுத்திவைக்கப்பட்ட இடத்தில் மீண்டும் வடகொரியா ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக வாசிங்டன் போஸ்ட்டிற்கு அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகரிற்கு அருகில் உள்ள பகுதியில் இரு …
-
இந்தியாவின் வட மாநிலமான இமாசலப் பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தில் இன்று அதிகாலை 1.18 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவானது. …
-
கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய செயலாளர் நாயகமாக பதவி ஏற்ற பட்ரீஷியா ஸ்கொட்லண்ட் பின்னர் அவர் இலங்கைக்கு வரும் முதலாவது விஜயம் இதுவென குறிப்பிடப்பட்டுள்ளது. நான்கு …