கிராமம் மற்றும் அனுபவம் சார்ந்த படைப்புகளால் அதிகம் அறியப்பட்டவர் கவிஞர் இளம்பிறை. இளவேனிற்காலம், முதல் மனுஷி உட்பட ஐந்து கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். கிராமப் புற உழைக்கும் பெண்களின் பிரச்சனைகள் …
சுகி
-
-
தற்போதைய சூழ் நிலையில் பல வீடுகளில் பிளைகளுக்கு, குறிப்பாக குழந்தைப் பிள்ளைகளின் அழுகையை நிறுத்துவதற்கு கைபேசிகளைக் கொடுக்கும் பழக்கம் எமது சமுதாயத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் எதிர் காலத்தில் இது …
-
இரண்டு கால்கள் இல்லை இரண்டு கைகள் இல்லை நம்பிக்கை மட்டும் மனதின் உச்சத்தில் இருக்கு நான் எதையும் சாதிப்பேன் ! அழகிய சிற்பமும் நானே சிற்பியும் நானே நம்பிக்கை உளியில் …
-
விபரணக் கட்டுரை
கொல்லப்பட்ட முதல் தென்கொரிய ஜனாதிபதி | கொரியாவின் கதை 17
by சுகிby சுகி 6 minutes readதென்கொரியாவில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றினாலும், இரண்டு கொரியாக்களையும் இணைக்கும் முயற்சியில் வடகொரியா அதிபர் கிம் இல்-சுங் தொடர்ந்து தீவிரமாக இருந்தார். 1961 ஆம் ஆண்டு ராணுவ தளபதி பார்க் சுங்-ஹீயின் …
-
இந்தியாஇலக்கியம்இலங்கைஇலண்டன்கனடாசிறுகதைகள்
இருட்டின் நிறம் வெள்ளை | சிறுகதை | தாமரைச்செல்வி
by சுகிby சுகி 10 minutes readசின்ன வயதிலிருந்தே அவனுக்கு இருட்டு என்றால் பயம். பொழுது சாய்ந்து விட்டால் வெளியே எங்கும் போக மாட்டான். வீட்டின் முன்புறத் திண்ணையில் லாம்பு வெளிச்சத்தின் அருகேயே அமர்ந்திருப்பான். நினைவு தெரிந்த …
-
தமிழனுக்குள் இல்லாத இந்த முறையினைப் பார்ப்பான் எதற்காகப் புகுத்தினான் என்றால், மனிதனை அடிமையாக்கவும், முட்டாளாக்குவதற்கும், ஜாதி இழிவை நிலை நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது தான் கல்யாணமாகும். இதைத் தான் வள்ளுவனும் …
-
செல்போன் போன்ற தொழில்நுட்பக் கருவிகளின் திரைகளில் அதிக நேரத்தைச் செலவிடுவது குழந்தைகளின் உடல்நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்பதே குழந்தை நல மருத்துவர்களின் கருத்து. இன்று பல வீடுகளில் …
-
முருங்கைக்கீரை – இதை ஏதோ ஒரு விதத்தில் சாப்பிடலாம், ஆனால் இந்த கீரை சரியான முறையில் சமைக்கப்பட்டு இருக்க வேண்டும் இல்லையேல் வயிற்றுவலி வரக்கூடும். மீன் , பால் சுறாப்புட்டு …
-
இலக்கியச் சாரல்
தமிழ் உதயாவின் கவிதைகள் | எனது பார்வையில்.. | முல்லை அமுதன்
by சுகிby சுகி 6 minutes readவாழ்வியலில் தான் கற்றுக்கொண்டவைகளை எதுவித சேதாரமுமற்று வாசகர்களுக்குச் சொல்லிவிட முனையும் தொடரோட்டத்தில் நமது பெண் படைப்பாளர்கள் லாவகமாக தாம் கற்றுக்கொண்ட மொழியில் சொல்லி விடும் சாதூர்யமும் நிறைந்தவர்களாகவே காணப்படுகிறார்கள். தாம் …
-
சிறப்பு கட்டுரை
நம் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் நம் மனநிலையை தீர்மானிக்கின்றன!
by சுகிby சுகி 1 minutes readஉடல் நலமும் மன நலமும் சேர்ந்தது தான் முழுமையான ஆரோக்கியம். உடல் நோய்வாய்ப்படுவது போல் மனமும் நோய் வாய்ப்படலாம். மூளையின் சில பகுதிகளில் இருக்கும் நம் ஞாபகங்கள், உணர்ச்சிகள், எண்ணங்கள் …