உலக சினிமா ரசிகர்களை ஈரானிய சினிமாவின் பக்கம் திருப்பியதில் முக்கியமானவர் அப்பாஸ் கிராஸ்தமி (Abbas Kiarostami). 1940-ல் டெஹ்ரானில் பிறந்த இவர் ஆரம்பகாலத்தில் விளம்பரப் படங்களை வடிவமைக்கும் ஓவியராக இருந்தார். …
சுகி
-
-
புகைப்படத் தொகுப்பு
நடிகையும் பின்னணி பாடகியான ஆண்ட்ரியாவின் புகைப் படத் தொகுப்பு
by சுகிby சுகி 0 minutes read -
மூத்த எழுத்தாளர் முருகபூபதி நீண்ட நாட்களாக இலக்கியத் துறையில் ஒரு எழுத்தாளராகவும் இலக்கிய விமர்சகராகவும் ஓர் ஊடகவியலாளராகவும் பன்முக ஆற்றலுடன் இயங்கிக் கொண்டிருப்பவர். இவர் தனது படைப்புகளுக்காக பல விருதுகளும் …
-
சாள்ஸ் குணநாயகம் அவர்கள் கலை இலக்கியப் பரப்பில் நன்கு அறியப்பட்ட பன்முக ஆளுமை கொண்டவர். கதைகள், கவிதைகள் என மட்டுப்படுத்தாது நாடக துறையிலும் இன்று வரை கணிசமாக ஈடுபட்டு வருகின்றார். …
-
உங்கள் சுவையை தூண்டும் கோஸ் கடலைப் பருப்புப் பொரியல் சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான கோஸ் கடலைப் பருப்புப் பொரியல் ரெசிபியை சமைத்து அசத்தலாம் …
-
உடலும், மனமும் வெளிப்படுத்தும் தெரிவிப்புக் குறிகளே உணர்ச்சிகள். சில நேரங்களில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோம். சில நேரங்களில் கட்டுப்படுத்திக் கொள்ள முயல்கிறோம். இரண்டுமே தவறில்லை. ஆனால் உணர்ச்சிகளை அடக்கி வைப்பதுதான் தவறு. …
-
கட்டுரைவிபரணக் கட்டுரை
வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 6 | பத்மநாபன் மகாலிங்கம்
by சுகிby சுகி 6 minutes readதம்பையரின் இழப்பை விசாலாட்சியினால் தாங்க முடியவில்லை. அவள் பழையபடி இயங்க மிகவும் கஷ்டப்பட்டாள். கணபதியும் சோர்ந்து போய்க் காணப்பட்டான். தம்பையர் கணபதியின் எதிர்காலத்தைப் பற்றி கண்ட கனவுகளை நினைத்துப் பார்த்தாள். …
-
. மூத்த எழுத்தாளர் முருகபூபதி நீண்ட நாட்களாக இலக்கியத் துறையில் ஒரு எழுத்தாளராகவும் இலக்கிய விமர்சகராகவும் ஓர் ஊடகவியலாளராகவும் பன்முக ஆற்றலுடன் இயங்கிக் கொண்டிருப்பவர். இவர் தனது படைப்புகளுக்காக பல …
-
சொந்தமென்று எவருமில்லைசொத்து சுகம் ஏதுமில்லைஅரவணைக்க தந்தையில்லைஆதரிக்க உறவுமில்லை தாய்ப்பால் குடித்ததில்லைதாயின் முகம் பார்த்ததில்லைகூடப் பிறந்தோர் யாருமில்லைகூடி வாழ யோகமில்லை சமுதாயம் என்னை மதிக்கவில்லைசாக மனம் துணியவில்லைஅநாதை இல்லம் கைவிடவில்லைஅன்போடு அணைக்கத் …
-
இலக்கியம்சிறுகதைகள்
நட்பு என்பதே தெய்வமானது | சிறுகதை | முல்லை அமுதன்
by சுகிby சுகி 13 minutes read. இலக்கிய உலகில் எழுத்தாளர் முல்லை அமுதன் கதை, கவிதை ஆக்கங்கள் மூலமாக பலராலும் அறியப்பட்ட ஒருவராவார். அத்துடன் லண்டனை அடித்தளமாகக் கொண்டு ‘காற்றுவெளி’ என்னும் சஞ்சிகையை பல வருடங்களாக …