வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட ஆலயப் பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிவான் …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் பரிதாப மரணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகிளிநொச்சி, பொன்னகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பொன்னகர் பகுதியைச் சேர்ந்த சந்தானம் புஷ்பராஜ் என்ற …
-
இலங்கைசில நிமிட நேர்காணல்
வெடுக்குநாறிமலையில் கைதானவர்களை விடுவித்தே ஆக வேண்டும்! – கஜேந்திரன் (நேர்கண்டவர்:- தமிழ்மாறன்)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பூசகர் உள்ளிட்ட 8 பேரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ஒரே இரவில் 6 பேர் சுட்டுப் படுகொலை! – தென்னிலங்கையில் பயங்கரம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதென்னிலங்கையில் வெவ்வேறு இடங்களில் ஒரே இரவில் 6 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். காலி மாவட்டத்தில் 4 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 2 பேரும் நேற்றிரவு இவ்வாறு சுட்டுப் படுகொலை …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மரதன் போட்டியில் பங்குபற்றிய மாணவன் சாவு! – திருக்கோவிலில் அமைதியின்மை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமரதன் போட்டியில் பங்குபற்றிய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அம்பாறை, அக்கரைப்பற்று – திருக்கோவில் பகுதியில் இடம்பெற்றது. திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தில் இல்ல …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
துஷ்டனாக வாழ்ந்த கோட்டா துரத்தப்பட்டமை தண்டனை! – அது சதி அல்ல என்கிறார் விக்கி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 3 minutes read“போர்க் காலத்தின் போதும், அரசியலில் ஈடுபட்ட காலத்தின் போதும் கோட்டாபய ராஜபக்ஷ துஷ்டனாகவே வாழ்ந்து வந்துள்ளார். துஷ்டர் ஒருவரை சிங்கள இளைஞர், யுவதிகள் பதவியில் இருந்து நீக்கினார்கள் என்பதுதான் உண்மை. …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பதவி ஆசை எனக்கு இல்லை; பதவி என்னைத் தேடி வந்தது! – ரணில் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 5 minutes read“நாடு நெருக்கடியில் சிக்கித் தவித்த 2022ஆம் ஆண்டில் பிரதமர் பதவியையோ அல்லது ஜனாதிபதிப் பதவியையோ பெறும் ஆசை எனக்கு இருக்கவில்லை. அந்த ஆண்டில் அந்தப் பதவிகள் என்னைத் தேடி வந்தன. …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வெடுக்குநாறிமலை பொலிஸ் அராஜகங்களைக் கண்டித்து நாளை போராட்டம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி நாளில் அரங்கேறிய பொலிஸ் அராஜகங்களைக் கண்டித்து நாளை திங்கட்கிழமை மாலை 4 மணிக்குக் கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மீண்டும் ஐ.தே.கவுடன் இணையுங்கள்! – சஜித் அணியினருக்கு ரணில் அழைப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readநாட்டைக் கடன் சுமையில் இருந்து காப்பாற்றி, எதிர்காலச் சந்ததிக்காகப் பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையுங்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஜனாதிபதி …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பொலிஸாரின் அத்துமீறல்களுக்கு எதிராக யாழ். பல்கலை ஆசிரியர் சங்கம் கண்டனம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readவவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் தலத்திலே வழிபாட்டிலே ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயக் குருக்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட அத்துமீறல்களையும், அவர்கள் அங்கு இருந்தோரில் 8 …