Sunday, May 5, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா கண் பார்வையற்ற சூப்பர் சிங்கர் பாடகர் செந்தில்நாதனுக்கு, நடிகர் விஜய் என்ன கொடுத்தார் தெரியுமா?

கண் பார்வையற்ற சூப்பர் சிங்கர் பாடகர் செந்தில்நாதனுக்கு, நடிகர் விஜய் என்ன கொடுத்தார் தெரியுமா?

1 minutes read
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் செய்யும் தான தர்மங்களால் எத்தனையோ குடும்பங்கள் சந்தோசமாக வாழ்ந்து வருகின்றன. விஜய் செய்து வரும் உதவிகள் யாருக்கும் தெரியாது. அப்படியிருந்தும் சிலது மட்டும் எப்படியோ வெழியே கசிந்து விடுகிறது.
சமீபத்தில் நடிகர் விஜய், ஒரு பார்வையற்ற சூப்பர் சிங்கர் பாடகருக்கு உதவி செய்திருந்தார். இந்த விஷயத்தை விஜய் டிவி தொகுப்பாளர் மா.கா.பா ஆனந்த் எப்படியோ மோப்பம் பிடித்து கூறிவிட்டார்.
இந்த சம்பவம் பற்றி மா.கா.பா கூறுகையில், “விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் விஜய்யை சந்தித்துள்ளேன். அவர் மிகவும் அமைதியானவர். ஒரு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போட்டியாளரான  செந்தில்நாதன் என்பவருக்கு கண் பார்வை கிடையாது. எப்போதும் பத்ரி பத்ரி என கூப்பிட்டிக் கொண்டிருப்பார். அவரது நிகழ்ச்சியைப் பார்த்த விஜய் அவரை அழைத்து பணம், ஐபேடு போன்றவற்றைக் கொடுத்து இதை தொலைக்காட்சியில் எல்லாம் சொல்லக்கூடாது” என்று விஜய் கூறியிருந்தார் என்றார். இந்த விஷயம் நீண்ட நாட்களின் பின்னரே தெரிய வந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More