Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் கண் திறப்பாய் காளியம்மா | நகுலேசன்

கண் திறப்பாய் காளியம்மா | நகுலேசன்

1 minutes read

மேல்நீதிமன்ற வாயிலில் காளியம்மன் கோவில் விபூதியை தூவினாரா சந்தியா  எக்னெலிகொட? – Thinakkural

இன்று உன் வாசலில்
அறம் பிழைத்த
கொலை அரசியலுக்கு
பலியான
பிரகீத் எக்னெலி கொட
மனைவி சந்தியா…

நீதிமன்றம் நீதி காக்க
வேண்டி நிற்பாள்
இவள் போல்
தேசமெலாம்
ஆயிரமாய் எங்கள் தாய்மார்

கருணைத் தெய்வமே
கண் திறப்பாய்!

இனபேதமில்லாமல்
நீதியைக் கொல்லும்
ஈனரை எல்லோர்க்கும்
காட்டி வைப்பாய்…

எழுகின்ற மக்களின்
ஒருமித்த பலத்தாலே
எண்ணிகை அரசியலை
ஓடச்செய்வாய்….

-நகுலேசன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More