Tuesday, April 30, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் பொங்கல் | கவிதை

பொங்கல் | கவிதை

1 minutes read

கட்டிக்கரும்பு வெளஞ்சிருக்கு
காடெல்லாம் செழிச்சிருக்கு
தைமாசம் பொறக்கையிலே
மனசெல்லாம் நெறஞ்சிருக்கு

பச்சைப்போர்வை போர்த்திநிக்கும்
நெல்வயல் அங்கே.. இன்னும்
சிலநாளில் தலகுனியும்
கதிர் முதிர்ந்தாலே..

முதிர்ந்த கதிர் அறுத்தெடுத்து
அடிச்சுஅத பிரிச்செடுத்து
அரிசியாக்கி தவிடுநீக்க
பொங்கல் வைக்க காத்திருக்கோம்

தென்னந்தோப்புல..
பொங்கல் பொங்கிவரும் போதெல்லாம்
புதுத்துணிய கட்டிவந்து
சுத்திநின்னு குலவையிட்டு
சத்தமிட்டு சொல்லிடுவோம்

பொங்கலோ பொங்கல்
சொல்லு
பொங்கலோ பொங்கல்..

M.MOHAMED RAFIQ

நன்றி : எழுத்து இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More