இறந்த தோல் செல்கள், மற்றும் வெயிலால் பாதிக்கப்பட்ட சருமத்திற்கு, இருக்கு கடலை மாவு.
தெளிவான, மென்மையான மற்றும் இயற்கையாக ஒளிரும் சருமத்தை நீங்கள் பெற விரும்பினால், ஒரு பாத்திரத்தில் சம அளவு கடலைமாவு மற்றும் தயிரை எடுத்து அவற்றை நன்கு கலந்து பேஸ்ட் செய்யுங்கள்.
இந்த பேஸ்ட்டை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் சமமாக தடவவும், தண்ணீரில் கழுவும் முன் அரை மணி நேரம் உலர விடவும்.
இது இறந்த சரும செல்கள் மற்றும் ஆழமான அழுக்குகளை அகற்றும், இதனால் உங்கள் சருமத்தின் பிரகாசமாக இருக்கும்.