Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அமெரிக்க கைக்கூலிகளே ஆயர்கள் | அட்மிரல் சரத்.பீ. வீரசேகரஅமெரிக்க கைக்கூலிகளே ஆயர்கள் | அட்மிரல் சரத்.பீ. வீரசேகர

அமெரிக்க கைக்கூலிகளே ஆயர்கள் | அட்மிரல் சரத்.பீ. வீரசேகரஅமெரிக்க கைக்கூலிகளே ஆயர்கள் | அட்மிரல் சரத்.பீ. வீரசேகர

1 minutes read

mr_011207_11நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமெரிக்காவின் பிரிவினைவாத சதித்திட்டத்திற்கு துணை போகும் யாழ். மன்னார் ஆயர்களும் பயங்கரவாதிகளே ஆவார்கள்.                    இந்த இரண்டு ஆயர்களும் அழிந்து போன பயங்கரவாதத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்கும் பயங்கரவாதிகளே ஆவார்கள். எனவே இவ்விருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழில் மற்றும் தொழிலாளர்கள் உறவுகள் பிரதியமைச்சர் ரியர் அட்மிரல் சரத் பி.வீரசேகர தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More