Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வவுனியாவில் கடும் மழை : பாவற்குளத்தின் இரண்டு வான் கதவுகளும் திறப்பு மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல்வவுனியாவில் கடும் மழை : பாவற்குளத்தின் இரண்டு வான் கதவுகளும் திறப்பு மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல்

வவுனியாவில் கடும் மழை : பாவற்குளத்தின் இரண்டு வான் கதவுகளும் திறப்பு மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல்வவுனியாவில் கடும் மழை : பாவற்குளத்தின் இரண்டு வான் கதவுகளும் திறப்பு மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல்

0 minutes read

“வவுனியாவில் பெய்துவரும் கடும் மழை காரணமாக செட்டிகுளத்திலுள்ள மீடியாபாம், கந்தசாமி நகர், பாவற்குளம் படிவம் நான்கு மற்றும் மெனிக்பாம் ஆகிய பகுதி மக்களை முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செட்டிகுளம் – பூவரசன்குளம் ஊடான போக்குவரத்து நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் சூரியராஜா தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்றும், நேற்று முன்தினமும் பெய்த கடும் மழை காரணமாக தாழ் நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் அதிகரித்திருக்கிறது. இதனால் செட்டிகுளம் – பூவரசன்குளம் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது

????????

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More