விவசாயிகள் தற்கொலையை கண்டித்தும் , தடுத்து நிறுத்தத் தவறியதைக் கண்டித்தும் தோழமை இயக்கங்களோடு இணைந்து முற்றுகைப் போராட்டம்.
போராட வா தோழா!…. ஒரு நாள் விடுமுறை எடுத்தாவது கொலைக்குள்ளாகும் அந்த விவசாயிகளுக்காகவும், அவதியுற்று பெரும் துன்பத்திற்குள்ளாகி நிற்கும் அவர்களின் குடும்பங்களுக்காகவும், இனிமேலாவது இவையெல்லாம் தடுக்கப்பட வேண்டுமென்பதற்காகவும் வீதிக்கு வா.
நமக்கு உணவிட்ட விவசாயிக்காக நாம் குரல் கொடுக்காமல் எவர் கொடுப்பார்.
செவ்வாய்க்கிழமை, சாஸ்த்திரிபவன் எதிரே நடக்க இருக்கும் போராட்டத்தில் கலந்து கொள்.
சாஸ்திரி பவன், காலை 10 மணி,
10-சனவரி-2017