Thursday, May 9, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வட்சப் சமூக வலைத்தளத்தில் தகவல் அனுப்புவதற்குத் தடை

வட்சப் சமூக வலைத்தளத்தில் தகவல் அனுப்புவதற்குத் தடை

1 minutes read

வட்ஸப் சமூக வலைத்தளத்தில் ஒரே தகவலை 5 தடவைக்கு மேல் அனுப்புவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

போலியான தகவல்கள் பரப்பப்படுவத்தைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வட்ஸப் குழுமம் இந்த நடவடிக்கையை இந்தியாவில் 6 மாதங்களுக்கு முன்னர் முன்னெடுத்திருந்தது.

வட்ஸப் சமூகவலைத்தளத்தில் ஒரே தகவலை 20 தடவைக்கு மேல் அனுப்பக்கூடிய வகையில் வலைத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பான புதிய நடைமுறை இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் வைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More