Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இனி இப்போது ஊரடங்கு தளர்த்தப்படும்? ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு

இனி இப்போது ஊரடங்கு தளர்த்தப்படும்? ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு

1 minutes read

ஸ்ரீலங்காவின் 19 மாவட்டங்களில் இன்றையதினம் நீக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு பிற்பகல் 2 மணிக்கு அமுலுக்கு வந்துள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 9 ஆம் திகதி அதிகாலை 6 மணி வரை அமுலில் இருக்கும். அன்று காலை 6 மணிக்கு நிக்கப்பட்டு மாலை 4 மணிக்கு மீண்டும் அமல்படுத்தப்படும்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளலம், கண்டி, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More