Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஊரடங்கு சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி செயலகம்

ஊரடங்கு சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி செயலகம்

1 minutes read

#Sri Lanka #Curfew

நாடளாவிய ரீதியில் தற்சமயம் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் மேலும் இலகுபடுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

நாளை முதல் நாளாந்தம் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை இரவு 11 மணி வரையில் இருந்து அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில், மீண்டும் அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்திருந்த நிலையில் ஊரடங்கு சட்டம் தீவிரமாக அமுல்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More