Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் பண்ணாகத்தின் பெரும் பண்டிதர் ஆறுமுகனாருக்கு இன்று அகவை நூற்றி மூன்று!

பண்ணாகத்தின் பெரும் பண்டிதர் ஆறுமுகனாருக்கு இன்று அகவை நூற்றி மூன்று!

1 minutes read

பண்ணாகத்தின் பெரும் பண்டிதருக்கு (ஆறுமுகனாருக்கு) இன்று அகவை நூற்றி மூன்று…

“செயற்கரிய செய்வார் பெரியர்”என்ற வாக்கிற்கமைய பண்டிதர் அ.ஆறுமுகம் அவர்கள் திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல.

  • விசவத்தனை முருகப்பெருமான் மீது பல திவ்ய பிரபந்தங்களை பாடியவர். எம் பெருமானின் திருத்தலத்தை பாடல் பெற்ற தலமாக்கியவர்.
  • விசவத்தனை முருகன் பிள்ளைத்தமிழ்
  • விசவத்தனை முருகன் திருப்பள்ளியெழுச்சி
  • விசவத்தனை முருகன் இரட்டைமணிமாலை
  • விசவத்தனை முருகன் திருஊஞ்சல்
  • விசவத்தனை முருகன் மும்மணிக்கோவை
    போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை. ஏறத்தாழ 23 நூல்களை இயற்றிய நூலாசிரியர்.
  • புலவர்மணி, சிவநெறிச்செல்வர், கலாபூஷணம், அருட்புலவர், பண்டிதர் போன்ற பல பட்டங்களினை தன்னகத்தே கொண்டு மிளிர்ந்தவர்.

இறவாப்புகழுடையவர்

ஆறுமுகம்ஆனபொருள்நீயருள

வேண்டும்

16.12.1917….. 16.12.2020

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More