Tuesday, April 30, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யானை தாக்கி இருவர் பரிதாபச் சாவு!

யானை தாக்கி இருவர் பரிதாபச் சாவு!

1 minutes read

இருவேறு இடங்களில் யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தனது மகளுடன் கல்கமுவ – கல்லேவ பகுதியிலுள்ள வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர், யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

62 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதன்போது காயமடைந்த அவரது மகள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அத்துடன், மஹ களுகொல்லேவ பகுதியில் வயல் காணியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 35 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யானைகளிடமிருந்து பயிர்ச்செய்கையைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More