Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஏலத்தில் 21 கோடி மதிப்புள்ள டிக்கெட் எடுத்த ரசிகர்

ஏலத்தில் 21 கோடி மதிப்புள்ள டிக்கெட் எடுத்த ரசிகர்

0 minutes read

சவுதி தொழில் அதிபர் ஒருவர் கால்பந்து நட்சத்திரங்களான ரொனால்டோ- மெஸ்ஸி பங்கேற்ற ஆட்டத்தை காண 21 கோடி ரூபாய் மதிப்புள்ள டொலர்களை செலுத்தி டிக்கட்டை பெற்றுச்சென்றார்.


உலக கோப்பை போட்டியில் கோப்பை வென்ற அர்ஜென்டைனா வீரர் மெஸ்ஸி இடம்பெற்றுள்ள பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்அணியும் , அண்மையில் சவுதி அல்நாசர் கிளப்பில் இணைந்துள்ள ரொனால்டோவின் அணியும் மோதிய காட்சி போட்டி , ரியாத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.


இந்த போட்டிக்கான டிக்கட்டை ரியல் எஸ்டேட் குழுமமான AqarOne இன் பொது மேலாளரான Mushref Al-Ghamdi,என்பவர் 21 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து போட்டியை காண சென்றார் .

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More