Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் பிரேசில் மண்சரிவில் சிக்கி 4 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு

பிரேசில் மண்சரிவில் சிக்கி 4 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு

0 minutes read

பிரேசில் நாட்டின் மனாஸ் நகரில் பெய்துவரும் கடும் மழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அமேசோனாஸ் மாகாணத்தின் தலைநகரமான மனாஸில் பெய்த தொடர் மழையால், ஒரு குடியிருப்பு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது.

பிரேசில் மண்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு

இதில் வீடுகள் சேதமடைந்ததில், இடுபாடுகளில் சிக்கி 4 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.

3 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More