Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் பாலியல் வழக்கின் குற்றவாளி இரத்த வெள்ளத்தில்

பாலியல் வழக்கின் குற்றவாளி இரத்த வெள்ளத்தில்

0 minutes read

பாலியல் வழக்கின் குற்றவாளியான லேரி நாசரை அமெரிக்காவின் ஃபுளோரிடா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்  சக கைதி ஒருவன் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தினான்.

இரத்த வெள்ளத்தில் சாயந்த லேரி நாசரை பொலிஸ்  மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.ஒலிம்பிக் பதக்கம் பெற்ற வீராங்கனைகள் உட்பட பலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் லேரி நாசர் தண்டனை அனுபவித்து வருகிறார்.

சக கைதியுடன் ஏற்பட்ட மோதலில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அவர் உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More