Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா எட்டு இந்தியர்களுக்கு மரண தண்டனை உத்தரவு; கட்டார் – இந்தியா உறவில் விரிசல்!

எட்டு இந்தியர்களுக்கு மரண தண்டனை உத்தரவு; கட்டார் – இந்தியா உறவில் விரிசல்!

0 minutes read

கட்டாரில் 8 இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராகப் புதுடெல்லி மேல்முறையீடு செய்துள்ளது.

குறித்த 8 பேரும் இந்தியாவின் முன்னாள் கடற்படை வீரர்கள் ஆவர்.

அவர்களுக்குத் தூதரக உதவி அனுமதிப்பட்டிருப்பதாக கட்டார் – டோஹாவில் இருக்கும் இந்தியத் தூதரம் தெரிவித்துள்ளது.

மரண தண்டனை தொடர்பாகக் கட்டார் அதிகாரிகளோடு தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக இந்தியா – புதுடெல்லி தெரிவித்துள்ளது.

அந்த 8 பேரும் வேவு பார்த்த சந்தேகத்தில் கடந்த ஆண்டு (2022) கைது செய்யப்பட்டனர்.

எனினும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விவரங்களை கட்டார் வெளியிடவில்லை.

அந்த விவகாரத்தால் இந்தியாவுக்கும் கட்டாருக்கும் இடையிலான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More