Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா ஆபத்தின் தருவாயில் ஆசியா!!!!

ஆபத்தின் தருவாயில் ஆசியா!!!!

1 minutes read

தற்பொழுது ஆசியாவின் பல பகுதியில் காற்றானது மாசடைந்து வரும் சந்தர்ப்பத்தில் உலகில் காற்று மாசினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட 10 நகரங்களும் ஆசிய கண்டத்தில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்கைமெட் நிறுவனம் வௌியிட்ட புதிய ஆய்வறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையின் பிரகாரம், இந்திய தலைநகரமான புதுடில்லி காற்று மாசினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள நகரமாக பதிவாகியுள்ளதுடன்புதுடில்லியின் காற்று மாசு செறிவுச் சுட்டி 527 ஆபத்தான நிலை எனவும் இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடில்லியில் அதிகரித்துள்ள காற்று மாசின் விளைவாக கடந்த செவ்வாய்க்கிழமை, 2 நாட்களுக்கு அங்குள்ள பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More