Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அளுநர்களுடன் ஆலோசனை!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அளுநர்களுடன் ஆலோசனை!

0 minutes read

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை உச்சம் பெற்று வருகின்ற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மாநில ஆளுநர்களுடன் பேச்சுவார்தை நடத்தவுள்ளார்.

குறித்த பேச்சுவார்த்தை நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.
இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெய்நிகர் முறையில் நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில் நாடு, முழுவதும், கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More