Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கொரோனா அச்சுறுத்தல்: புதுச்சேரியில் ஊரடங்கு நீடிப்பு!

கொரோனா அச்சுறுத்தல்: புதுச்சேரியில் ஊரடங்கு நீடிப்பு!

0 minutes read

கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து நிலவுகின்றமையினால், புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு காலம் இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில் மீண்டும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனைத்து தனியார் காரியாலங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை செயற்பட மாநில அரசினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுப்போக்குவரத்துக்கு காலை 9 மணிமுதல் இரவு 9 மணிவரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் திரையரங்கு மற்றும் வணிக வளாகங்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More