Saturday, May 11, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா விமான ஓடுபாதையில் யோகாசனம் செய்த 500 பேர்

விமான ஓடுபாதையில் யோகாசனம் செய்த 500 பேர்

0 minutes read

தாய்லந்து தலைநகர் பேங்காக்கின் விமான நிலைய ஓடுபாதையில் மிகப் பெரிய யோகாசனப் பயிற்சி இடம்பெற்றது.

விமான நிலையத்தின் 3ஆவது ஓடுபாதை இன்னும் கட்டப்பட்டுவரும் நிலையில், யோகாசனப் பயிற்சியில் சுமார் 500 பேர் கலந்துகொண்டனர்.

யோகாசனத்தில் பங்கேற்பதற்காக அவர்கள் அதிகாலை 5 மணிக்கெல்லாம் விமான நிலையத்துக்கு வந்துள்ளதுடன், சூரியன் உதிக்கும்போது யோகாசனத்தை ஆரம்பித்தனர்.

தற்போது பேங்காக்கில் காற்றின் தரம் மோசமாக இருக்கும் நிலையில், அதை பொருட்படுத்தாமல் அவர்கள் உற்சாகத்துடன் பயிற்சியில் பங்கேற்றனர்.

இதில் அதிகளவில் பெண்களே கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More