0
நாளைய தினம் கல்விப்பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை நடை பெறவுள்ள சந்தர்ப்பத்தில் மாணவர்களுக்கு ஒரு அறிவிப்பை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ளார்.
அந்தவகையில் இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் அருகில் உள்ள பரீட்சை மத்திய நிலையங்களுக்கு சென்ற பரீட்சை எழுத முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.