Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளிநொச்சியில் தைப்பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.

கிளிநொச்சியில் தைப்பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.

1 minutes read
கிளிநொச்சியில் தைப்பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது. கிளிநொச்சியில் உள்ள மக்கள் தைப்பொங்கல் நிகழ்வை சிறப்பாக கொண்டாடினர். வீடுகளிலும், தொழில்சார் இடங்களிலும் பொங்கலிட்டு இவ்வருடம் சிறப்பாக பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றது.
கிளிநொச்சி மலையாளபுரம் கண்ணகி அம்மன் ஆலயத்தில் 108 பானைகளில் பொங்கல் இடப்பட்டது. பிரதான பானையில் பொங்கலிடப்பட்டதை அடுத்து மக்கள் பொங்கலினை மேற்கொண்டனர். இதன்போது சிறப்பு பூசைகளும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கதாகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More