0
நாட்டை அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சிகள் பல முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இலங்கையின் முன்னணி பணக்காரரான தம்மிக்க பெரேரா 07 கோடி ரூபாவை அன்பளிப்பு செய்யவுள்ளார்.
இவர் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனைக்கு 654 கட்டில்களைக் கொள்வனவு செய்ய இந்த உதவியை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுளது. இதே வேளை சிகிச்சைக்கு பயன்படும் இயந்திரமொன்றினை வாங்குவதற்கும் அவர் இந்த உதவியை வழங்குதாகவும் கூறப்பட்டுகிறது.