0
அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பகுதியில் கரைவலை மீன்பிடி வலையில் 18 நீளமான இராட்சத திமிங்கலம் மீன் சிக்கியுள்ளதுநேற்று காலை குறித்த மீன் சிக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று காலை வழமைபோல கரைவலை இழுத்த மீனவர்கள் இழுக்கமுடியாத அளவிற்கு சுமையை உணர்ந்த நிலையில் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.இதனை அடுத்து அந்தப் பகுதியில் நின்றிருந்த ஏனைய மீனவர்கள், கிராமத்து மக்கள் இணைந்து கரைவலையை இழுத்து கரை சேர்த்தபோது திமிங்கலம் மீன் சிக்கியிருப்பது காணப்பட்டுள்ளது.