0
புலித்தளபதி குட்டிமணி கருப்பு ஜூலையில் சிங்களப் பேரினவாதிகளால் வெளிக்கடை சிறையில் வைத்து படுகொலை செய்யப்பட்டு தியாகியானார்.
அவரது துணைவியார் திருமதி.இராசரூபராணி இன்று காலை இறையடி சேர்ந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஈழ ஆதரவாளர்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.