Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இந்தியாவுக்காக இலங்கை வானொலி பிரார்த்தனை!

இந்தியாவுக்காக இலங்கை வானொலி பிரார்த்தனை!

0 minutes read

கொேரானாவால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களிலிருந்து மீள்வதற்கு ஏதுவாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 13ஆம் திகதிவரை மாலை 6 மணி முதல் 8​மணிவரை ‘ரத்ன சூத்ர’ எனும் பிரார்த்தனையை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சகல அலைவரிசைகளினூடாக இந்தியா முழுவதிலும் கேட்கும் வண்ணம் ஒலிபரப்புச் செய்ய நடவடிக்ைக எடுத்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More