0
கொரோனா அச்சுறுத்தலில் இருந்து நாட்டை விடுவித்து மீண்டும் ஒரு துடிப்பான பணியிடமாக மாற்றுவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கை முதலீட்டு மாநாடு- 2011 இரண்டாவது தின ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையினை பிரதமர் அமைச்சரின் அலுவலகம் ஊடக அறிக்கையாக வெளியிட்டுள்ளது.