Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாட்டை மீண்டும் ஒரு துடிப்பான பணியிடமாக மாற்றுவோம்!

நாட்டை மீண்டும் ஒரு துடிப்பான பணியிடமாக மாற்றுவோம்!

1 minutes read

கொரோனா அச்சுறுத்தலில் இருந்து நாட்டை விடுவித்து மீண்டும் ஒரு துடிப்பான பணியிடமாக மாற்றுவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை முதலீட்டு மாநாடு- 2011 இரண்டாவது தின ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையினை பிரதமர் அமைச்சரின் அலுவலகம் ஊடக அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More