Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பருத்தித்துறை கடற்பரப்பில் கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 12 பேர் கைது!

பருத்தித்துறை கடற்பரப்பில் கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 12 பேர் கைது!

1 minutes read

குறித்த சம்பவத்தில் மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களையே கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த மீனவர்கள், தொழிலுக்குப் பயன்படுத்தி 4 படகுகள், வெளியிணைப்பு இயந்திரங்கள் மற்றும் 500க்கு மேற்பட்ட கடலட்டைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் கடலட்டை பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை என கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More