0
இந்த உதவி தொகையின் ஊடாக 15 ஆயிரம் பேர் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த கப்பலினால் தீ ஏற்பட்டதையடுத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, பாணந்துறை மற்றும் மாத்தறை பகுதி மீனவர்கள் இந்த உதவியின் கீழ் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது